async='async' nonce='t6bwn6hUjD3gY64Df1e_cQ' src='https://fundingchoicesmessages.google.com/i/pub-6607909196454087?ers=1'/> ca-app-pub-5474065999861838~2351779441 ca-app-pub-5474065999861838/5543358688 fapytamilnetwork.blogspot.com: April 2022

Tasty and yummy masala puri recipe

 INGREDIENTS:


for pressure cooking:

  • 1 cup white peas
  • water (for soaking)
  • 1 potato (peel & chop)
  • ½ tsp turmeric
  • ½ tsp clove
  • 3 cup water (for pressure cooking)

for masala paste:

  • 2 tbsp oil
  • 1 tsp fennel / saunf
  • 1 onion (sliced)
  • 1 tsp ginger garlic paste
  • 1 tomato (chopped)
  • ½ cup mint / pudina
  • ¾ cup coriander

for curry:

  • 2 tbsp oil
  • ¾ tsp cumin / jeera
  • 1 bay leaf
  • 1 inch cinnamon
  • ½ tsp chilli powder
  • ½ tsp coriander powder
  • ¼ tsp cumin powder
  • ½ tsp garam masala
  • 1 cup water
  • 1 tsp salt

for serving (1 serve):

  • 4 puri
  • 1 tsp tamarind chutney
  • 1 tsp green chutney
  • 2 tbsp spicy sev
  • 2 tbsp tomato (finely chopped)
  • 2 tbsp onion (finely chopped)
  • 1 tsp coriander (finely chopped)
  • pinch chaat masala
  • INSTRUCTIONS

  • masala puri gravy preparation:

    • firstly, in a large bowl take 1 cup white peas and soak in enough water for 8 hours.
    • take soaked peas in the cooker and add 1 potato, ½ tsp turmeric and ½ tsp clove.
    • add 3 cup water and pressure cook for 6 whistles.
    • mash the potato slightly, adjusting the consistency as required. keep aside.
    • now prepare masala paste by heating, 2 tbsp oil and saute 1 tsp fennel.
    • also add 1 onion, 1 tsp ginger garlic paste and saute slightly.
    • further, add 1 tomato and saute until the tomatoes turn soft and mushy.
    • cool completely and transfer to a blender.
    • add ½ cup mint and ¾ cup coriander.
    • blend to smooth paste adding water if required. keep aside.
    • in a large kadai heat 2 tbsp oil and ¾ tsp cumin, 1 bay leaf and 1 inch cinnamon. saute until spices turn aromatic.
    • now add ½ tsp chilli powder, ½ tsp coriander powder, ¼ tsp cumin powder and ½ tsp garam masala.
    • saute on low flame until spices turn aromatic.
    • further, add in boiled white peas and mix well.
    • add 1 cup water and 1 tsp salt.
    • mix well adjusting consistency as required.
    • cover and simmer for 10 minutes, or until the flavours are well absorbed.
    • masala puri curry is ready to enjoy.

    masala puri assembling:

    • firstly, in a plate crush 4 puri used to prepare pani puri.
    • pour in a ladleful of prepared masala puri gravy.
    • now top with 1 tsp tamarind chutney, 1 tsp green chutney and 2 tbsp spicy sev.
    • also, top with 2 tbsp tomato, 2 tbsp onion and 1 tsp coriander.
    • finally, enjoy masala puri recipe sprinkling chaat masala if required.

ஏசியால் உங்கள் கரெண்ட் பில் எகிறுதா..? அப்போ இந்த ட்ரிக்ஸை ட்ரை பண்ணுங்க

 கோடைகாலம் வந்து விட்டால் ஏசி அல்லது ஏர்கூலர் இன்றி அதை சமாளிப்பது மிக கடினம். அதிகரிக்கும் வெயிலைப் போலவே, ஏசி பயன்பாட்டால் உங்கள் கரெண்ட் பில்லும் கூட தாறுமாறாக உயரக் கூடும். வியர்த்து விறுவிறுக்க ரூமுக்குள் நுழையும் நாம் உடனடியாக ஏசியை ஆன் செய்து, ரூம்-ஐ சற்று குளு, குளுவென வைத்துக் கொள்ள விரும்புவோம். ஆனால், இதில் நாம் செய்யும் சில தவறுகளால் மாத இறுதியில் மின்சாரக் கட்டணம் வெகுவாக அதிகரித்து விடுகிறது. இதை எப்படி குறைப்பது என தெரியாமல் நீங்கள் திணறிக் கொண்டிருப்பவர் என்றால், உங்களுக்கான 5 டிப்ஸ் இந்தச் செய்தியில் இருக்கிறது.

சரியான டெம்பரேச்சர் எது என்று தெரிந்து கொள்ளுங்கள்   ஏசியை ஆன் செய்ததும் முடிந்தவரை டெம்பரேச்சரை குறைத்து வைக்கும் பழக்கம் நம்மில் பலரிடம் இருக்கிறது. அதே சமயம், மிக குறைவான டெம்பரேச்சரில் நீங்கள் ஏசியை இயக்கும் போது, உங்கள் கரெண்ட் பயன்பாடும் அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பொதுவாக ஏசியை நீங்கள் 24 - 26 டெம்பரேச்சரில் பயன்படுத்தி வந்தால் மின் கட்டணத்தை சற்று குறைக்க இயலும். இந்த டெம்பரேச்சரில் உங்களுக்கான கூலிங் குறைவாக இருக்கிறது என எண்ணுகிறீர்களா? ஆனால், இதுதான் சரியான அளவு என்றும், இதில் நல்ல காற்றோட்டம் கிடைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சுமார் 24 சதவீதம் மின்சாரம் மிச்சமாகும்.

குளிர்ந்த காற்று வெளியேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் :

இது வெகு இயல்பாக செய்யக் கூடிய ஒன்றுதான். ஏசியை ஆன் செய்யும் முன்பாக ரூம் கதவை மூட வேண்டும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இது மட்டுமல்லாமல், உங்கள் ஜன்னல்களும் இறுக்கமாக மூடியிருப்பதை உறுதி செய்யுங்கள். தேவைப்பட்டால் திரைகளை பயன்படுத்தலாம். சூரிய வெளிச்சம் உள்ளே இல்லை என்றால் ரூமில் வெகு விரைவாக கூலிங் கிடைக்கும்.

உடனடியாக ஸ்விட்ச் ஆஃப் செய்யுங்கள் :

ரூமில் உங்களுக்கு தேவையான அளவு கூலிங் கிடைத்த பிறகு உடனடியாக ஸிவிட்ச் ஆஃப் செய்யுங்கள். சுமார் 1 மணி நேரத்திற்கு அந்த கூலிங் நீடிக்கும். இதனால், உங்கள் மின் கட்டணம் குறையும்.

அவ்வபோது சர்வீஸ் செய்ய வேண்டும் :

ஏசி பில்டரில் ஒவ்வொரு முறை தூசி சேரும்போதும் அதன் கூலிங் திறன் குறையத் தொடங்கும். இதனால், கூலிங் வழங்க மோட்டார் கூடுதல் சக்தியுடன் செயல்படத் தொடங்கும். இதனால், மின் கட்டணம் அதிகரிக்கக் கூடும். ஆகவே, ஏசியில் உள்ள தூசியை அவ்வபோது சுத்தம் செய்யுங்கள்.

ஏசியுடன் ஃபேன் ஆன் செய்யலாம் :

இது சற்று முரண்பாடான விஷயமாக தோன்றலாம். ஆனால், ஏசியை ஆன் செய்த பிறகு ஃபேன் ஆன் செய்தீர்கள் என்றால், ரூமில் உள்ள வெப்ப காற்றை வெளியேற்றி, கூலிங் காற்றை எங்கும் கொண்டு செல்வதற்கு அது உதவிகரமாக இருக்கும். ரூமில் போதுமான கூலிங் கிடைத்த பிறகு நீங்கள் ஃபேன் ஆப் செய்து விட்டு, தொடர்ந்து ஏசியில் இருந்து கூலிங் பெறலாம்.


இன்ஸ்டன்ட் ரவா தோசை ரெசிபி:


 இன்ஸ்டன்ட் ரவா தோசை ரெசிபி: 

ரவை – 1 கப்

அரிசி மாவு – 3/4 கப்

மைதா மாவு – 1/4 கப் 

தேங்காய் (துருவியது) – 1 டீஸ்பூன் 

சீரகம் – 1 டீஸ்பூன் 

பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) – 3

தனியா – 1/4 கப் 

நடுத்தர வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – 1/2  

உப்பு ( சுவைக்கு ஏற்ப) 

தண்ணீர் – 2 3/4 கப் 

எண்ணெய் 1 டீஸ்பூன் 

நெய் – 1 டீஸ்பூன் 

இன்ஸ்டன்ட் ரவா தோசை செய்வது எப்படி?

முதலில் வெங்காயம் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். 

பின்னர், ஒரு பெரிய கலவை கிண்ணத்தில் ரவா, அரிசி மாவு, மைதா மாவு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். இவற்றை அப்படியே அரை மணி நேரம் ஒதுக்கி வைக்கவும். 

அரை மணி நேரம் கழித்து வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, சீரகம், தேங்காய் துருவல் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். 

ஒரு பெரிய நான்-ஸ்டிக் பாத்திரத்தை மிதமான தீயில் வைத்து நெய் தடவி, அதை சூடாக்கவும். 

தோசையை அடுத்த பக்கம் திருப்பி வேக வைக்கவும். அரை நிமிடம் வெந்த பிறகு தோசை கரண்டி கொண்டு எடுத்துக்கொள்ளவும். 

இந்த தோசையுடன் சிறிது தேங்காய் சட்னி, கார சட்னி சுவைத்து மகிழலாம். 


கனவிலும் இனி உங்களுடைய முடி கொட்டாது. 10 ரூபாய்க்கு இந்த எண்ணெயை வாங்கி தேய்த்து தான் பாருங்களேன்.

 நம்மில் எல்லோருடைய மனதிலும் இப்படி ஒரு எண்ணம் இருக்கத்தான் செய்கிறது. நிறைய காசு கொடுத்து காஸ்லியான எண்ணெய், ஷாம்பூவை வாங்கி போட்டால் தான் தலை முடி அடர்த்தியாக வளரும் என்று. அப்படி எல்லாம் கிடையாது. இயற்கையாக மலிவாக நமக்கு கிடைக்கக்கூடிய சில பொருட்களில் கூட சத்துக்கள் அதிகம். காசு குறைவு என்பதற்காக அந்த பொருட்களை எல்லாம் நாம் ஒதுக்கி வைக்கின்றோம். அப்படி மலிவாகக் கிடைக்கக்கூடிய, அண்ணாச்சி கடையில் கிடைக்கக்கூடிய ஒரு பொருளைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பத்து ரூபாய்க்கு அண்ணாச்சி கடையில் வேப்ப எண்ணெய் கிடைக்கும் அல்லவா. வேப்ப எண்ணெயை எத்தனை பேர் தலையில் வைப்போம். பத்தில் ஒருத்தர் கூட இன்று தலைமுடிக்கு வேப்ப எண்ணெயை பயன்படுத்துவது கிடையாது. பின்பு பேன் தொல்லை பொடுகு தொல்லை என்று கெமிக்கல் கலந்த ஷாம்புவை நிறைய காசு கொடுத்து வாங்கி தலையில் போட்டு நல்லா இருக்கும் தலை முடியைக் கூட கொட்ட செய்கின்றோம். சரி வேப்ப எண்ணெயை தலைக்கு எப்படி பயன்படுத்துவது தெரிந்து கொள்வோமா.

வேப்ப எண்ணையை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்வதற்கு முன்பு, யாரெல்லாம் இந்த வேப்பெண்ணெயை பயன்படுத்தக்கூடாது என்று தெரிந்துகொள்வோம். ரொம்பவும் உடல் சூடு, உடல் உஷ்ணம் உள்ளவர்கள் வேப்ப எண்ணெய்யை பயன்படுத்தக் கூடாது. கர்ப்பமாக இருப்பவர்கள், குழந்தை பிறக்க முயற்சி செய்பவர்கள் வேப்ப எண்ணெய்யை தலைமுடிக்கு பயன்படுத்தக் கூடாது. உங்களுடைய முகத்தில் முகப்பரு அதிகமாக இருக்குமென்றால் முகத்தில் எண்ணெய் வடியும் அளவிற்கு நிறைய வேப்ப எண்ணெயை வைத்துக் கொள்ளக் கூடாது.

ஒரு சிறிய கிண்ணத்தில் சுத்தமான வேப்ப எண்ணெய் 2 ஸ்பூன், சுத்தமான தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன், இந்த இரண்டு எண்ணெயையும் போட்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள். அதன் பின்பு வேப்பெண்ணெய் கலந்த தேங்காய் எண்ணெயை உங்களுடைய தலையில் ஸ்கால்ப்பில் எல்லா இடத்திலும் படும்படி நன்றாக மசாஜ் செய்யுங்கள். அதன் பின்பு முடியின் கீழ் பக்கம் வரை இந்த எண்ணெய் தடவினாலும் நல்லது. உங்களுக்கு விருப்பமில்லை. வேப்ப எண்ணெயில் நிறைய வாசம் வருகிறது என்றால் மயிர் கால்களில் மட்டும் நன்றாக எண்ணெய்யை தடவி விடுங்கள்

.முந்தைய நாள் இரவே இந்த எண்ணெயை தடவி விட்டு மறுநாள் காலை நன்றாக ஷாம்பு போட்டு குளித்து விட வேண்டும். வேப்ப எண்ணெயில் வாசம் கொஞ்சம் அதிகப்படியாகவே இருந்தாலும் பொறுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முடியின் தடிமனையும் அதிகரிக்க செய்யக் கூடிய சக்தி இந்த எண்ணெய்க்கு உள்ளது. முடி பட்டு பட்டுன்னு உடையும் பிரச்சனையை சரிசெய்ய, முடி ஸ்ட்ராங்காக வளர, இந்த வேப்ப எண்ணெய் பயனுள்ளதாக இருக்கும். (வெறும் வேப்பெண்ணெயை மட்டும் அப்படியே நேரடியாக தலையில் அப்ளை செய்யாதிங்க. தேங்காய் எண்ணெயோடு கலந்து தான் வேப்பெண்ணையை அப்ளை செய்யவேண்டும்.)

ஒரு முறைக்கு இரண்டு முறை கொஞ்சம் நிறைய ஷாம்புவை போட்டு தலையை அலசினால் தலையில் இருக்கும் வேப்பெண்ணை வாடை சுத்தமாக நீங்கி விடும். வாரத்தில் இரண்டு நாட்கள் வேப்பெண்ணெயை தலையில் வைக்கலாம். இரவு முழுவதும் வைத்துக் கொள்ள முடியவில்லை என்றால் 1 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரம் வரையாவது வேப்பெண்ணெயை தலையில் வைத்துவிட்டு தலையை அலசிக் கொள்ளுங்கள். நிச்சயம் முடிக்கு நல்லது.



Pallipalayam chicken fry recipe:

 Ingredients :


  • 500 grams chicken with bone
  • 150 grams Indian Shallots (chinna vengayam) (around 15 small onions)
  • 10 cloves garlic
  • 2 tablespoon Coconut Oil
  • 12 dried Red chillies
  • 1 teaspoon Turmeric
  • 5 sprigs Curry leaves
  • 1 teaspoon Salt
  • 1/4 cup coconut, chopped
  • FOR THE GARNISH

    • 2 sprigs Curry leaves
    • 3 sprigs coriander leaves, chopped
    • INSTRUCTIONS

      1. Grind shallots and garlic in a mixie / blender until its a coarse paste.
      2. Heat Oil in a non stick pan. Add in the chopped dried red chillies and add it to the pan. Add in the the ground shallot garlic paste and fry for a minute.
      3. Add in the chicken, curry leaves, turmeric and salt.
      4. Keep the flame on low and keep frying the chicken for 30-40 minutes. The chicken should be totally dry after 40 minutes. Once the chicken has become fully roasted and the dish is dry, switch off the flame.
      5. garnish with fresh curry leaves and the coriander leaves.